அமெரிக்கா எவ்வாறு வாக்களித்துள்ளது?
எந்தப் பகுதிகள் ஒபாமா ஆதரவு?
எந்தப் பகுதிகளில் மெகயின் ஆதரவு?
நன்றி: Obamaland and McCainland
அமெரிக்கா எவ்வாறு வாக்களித்துள்ளது?
எந்தப் பகுதிகள் ஒபாமா ஆதரவு?
எந்தப் பகுதிகளில் மெகயின் ஆதரவு?
நன்றி: Obamaland and McCainland
அமெரிக்காவின் 44வது ஜனாதிபதியாக பராக் ஒபாமா தேர்ந்தெடுக்கப்படும் சாத்தியக்கூறுகள் மிகப்பிரகாசம் – பேராசிரியர் எரிக் அஸ்லானர் நேர்காணல் :: வீரகேசரி நாளேடு – 10/27
கேள்வி: இலங்கை போன்ற நாடுகளில் கடைசி நேர அனுதாப அலைகள் தேர்தல் முடிவில் தாக்கம் செலுத்துவது வரலாற்றில் நிருபணமாகியுள்ளது அந்தவகையில் தற்போது பின்னிலையிருக்கும் மக்கெய்னுக்கு சாதகமாக ஏதேனும் திடீர் திருப்பங்கள் ஏற்படச்சாத்தியமுள்ளதா?
:::
கேள்வி: இந்தத்தேர்தலுக்கு முன்னர் அதிகம் அறியப்படாத பராக் ஒபாமாவின் எழுச்சிக்கு காரணம் யாது?
பதில்:
– முனைவர் நாகேஸ்வரி அண்ணாமலை
மிகவும் நோயுற்றிருக்கும் அவருடைய தாய் வழிப் பாட்டியைப் பார்க்க ஹவாய்க்குப் போயிருக்கும் ஒபாமா தான் அமெரிக்கப் பிரஜை இல்லை என்பதற்கான ஆவணங்களை அழிக்கப் போயிருக்கிறார் என்ற வதந்தியைக் கிளப்பியிருக்கிறது.
:::
ஸ்பெயினைத் தோற்கடித்து கியூபாவை அமெரிக்கா தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தது. அது மட்டுமல்ல, பிலிப்பைன்ஸ், போர்ட்டரீகோ மற்றும் பசிபிக் கடலில் உள்ள குவாம் என்னும் தீவு ஆகியவற்றையும் தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தது.
:::
இந்திய பத்திரிக்கையாளர் எம்.ஜே. அக்பர் கூறுவது போல் உள்நாட்டைப் பொறுத்தவரை அமெரிக்கா ஜனநாயக நாடு என்றாலும் உலகைப் பொறுத்தவரை ஒரு சர்வாதிகாரி.
:::
அமெரிக்காவின் முழு ஆளுமையிலிருந்து இந்தியாவைக் காப்பாற்றிய பெருமை, மறைந்த பாரதப் பிரதமர் இந்திரா காந்தியைத்தான் சேரும்.
:::
தன் சிறு வயதில் இந்தோனேஷியாவின் ஜாகர்த்தாவில் வளர்ந்து வந்த போது எப்போதும் சண்டை போட அமெரிக்கா தயாராக இருப்பதையும், தன்னுடைய பொருளாதார அமைப்பை மற்ற நாடுகளின் மீது திணிக்க விரும்புவதையும், தன் நலனுக்காக ஊழல் நிறைந்த சர்வாதிகார்களை அமெரிக்கா ஆதரித்து வந்ததோடு அந்த நாடுகளில் நடக்கும் ஊழலைக் கண்டுகொள்ளாமல் இருந்ததையும் அறிந்ததாகவும் தன் புத்தகத்தில் கூறியிருக்கிறார்.
– ஸதக்கத்துல்லாஹ், கடையநல்லூர்
அமெரிக்கத் தேர்தல் முடிவை விட அங்குள்ள மக்கள் அதிகம் எதிர்பார்ப்பது பொருளியல் பிரச்சினைக்கான தீர்வைத்தான். ஓராண்டுக்கு முன் அதிபர் தேர்தல் பிரசாரம் தொடங்கியபோது, அமெரிக்கப் பொருளியல் நிலைத் தன்மையோடு இருந்தது.
4. Conservative Tamils for McCain | Asian Americans for McCain
அமெரிக்க குடியரசு கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக பெண் கவர்னர் தேர்வு
வாஷிங்டன், ஆக.31-
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக ஜான் மெக்கைன் போட்டியிடுகிறார். அவர் தனது கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக சாரா பாலின் என்ற பெண்ணை தேர்வு செய்துள்ளார். 44 வயதான பாலின், அலாஸ்கா மாநில கவர்னர் ஆவார். அவருக்கு 5 பிள்ளைகள் உள்ளனர். அவர் எரிசக்தி விவகாரங்களில் அனுபவம் வாய்ந்தவர்.
எதிர்க்கட்சியில், அதிருப்தியாக உள்ள ஹிலாரி கிளிண்டனின் ஆதரவாளர்களை கவரும் பொருட்டு, இப்பெண்மணி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
2. யாஹூ :: யு.எஸ். : குடியரசுக் கட்சி துணை அதிபராக சாரா பலின் அறிவிப்பு
3. தமிழ் கூடல்
அமெரிக்க துணை ஜனாதிபதி தேர்தலில் பெண் போட்டி
வாஷ’ங்டன், ஆக. 30-
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் 4-ந்தேதி நடக்கிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் ஜான்மேக்கேனும், ஜனநாயக கட்சி சார்பில் கறுப்பு இனத்தவரான பராக் ஒபாமாவும் போட்டியிடுகிறார்கள்.
இருவரும் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக ஜோ பிடன் என்பவரை பராக் ஒபாமா அறிவித்து இருக்கிறார். இந்த நிலையில் துணை ஜனாதிபதி பதவிக்கு குடியரசு கட்சி வேட்பாளராக ஒரு பெண்ணை ஜான்மெக்கேன் அறிவித்துள்ளார். அவரது பெயர் சாரா பாலின். 44 வயதே ஆன இவர் அலாஸ்கா மாநில கவர்னர். அலாஸ்கா மாநிலத்தின் குறைந்த வயது கவர்னரும் இவர்தான். கடந்த 2006-ம் ஆண்டுதான் இவர் கவர்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜான் மெக்கேனுடன் சேர்ந்து இவரும் இப்போது தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
4. தட்ஸ்தமிழ் :: குடியரசுக் கட்சி துணை அதிபராக சாரா பலின் அறிவிப்பு
5. மாலை மலர்
துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முன்னாள் மாடல் அழகி
வாஷிங்டன், ஆக. 31-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் 4-ந்தேதி நடைபெறுகிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் ஜான்மெக்கேனும் ஜனநாயக கட்சி சார்பில் பராக் ஒபாமாவும் போட்டியிடுகிறார்கள்.
துணை ஜனாதிபதி பதவி வேட்பாளராக ஜோ பிடன் என்பவரை பராக் ஒபாமா அறிவித்துள்ளார். இதே போல் குடியரசு கட்சி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக சாரா பாலின் என்ற பெண் வேட்பாளரை ஜான்மெக்கேன் அறிவித்திருக்கிறார்.
சாராபாலின் இப்போது அலாஸ்கா மாகாண கவர் னராக இருக்கிறார். 5 குழந்தைகளின் தாயான இவர் முன்பு இளம் பெண்ணாக இருந்த போது போதை பழக்கத்துக்கு அடிமையானவர்.
அது மட்டுமல்ல மாடல் அழகியாகவும் இருந்தவர். மிஸ் வாலிகா அழகி போட்டி களிலும் கலந்து கொண்டவர். ஆனால் அதில் அவர் வெற்றி பெறவில்லை. போதை பொருள் பயன்படுத்தியதை சாராவே ஒப்புக் கொண்டிருக்கிறார்.
மேலும்: கூகிள் செய்திகள்