கேள்வி: தற்போது சென்னையில் நடைபெறும் ‘சென்னையில் திருவையாறு‘ என்ற கருநாடக இசை நிகழ்ச்சி – நமது `சென்னை சங்கமம் என்ற தமிழர் பண்பாட்டு கலை நிகழ்ச்சியை கண்டு மிரண்டு பார்ப்பனர் கூட்டம் தங்களை முன்னிறுத்தும் முயற்சியா?
கி வீரமணி பதில்: ஆம். அதில் என்ன சந்தேகம்? அது சென்னையில் திருவையாறு அல்ல கனிமொழி அவர்கள் முன்னின்று நடத்தும் ‘சங்கமம்‘ என்ற தமிழர் கலை, பண்பாட்டு விழாவுக்கு எதிரான திரு அய்யர் ஆறு!
குறிப்பு: சென்னையில் வாழும் இசை உள்ளங்கள் மட்டும் அல்லாமல் நம் மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய எல்லைகள் கடந்து இசை வேட்கையோடு வருகை தரும் ரசிகர்களுக்காக தஞ்சை மண்ணின் தனிப்பெரும் இசைப் பாரம்பரியத்தை நிலைநாட்ட வரும் நிகழ்வே ‘சென்னையில் திருவையாறு’ என்னும் மாபெரும் சங்கீத நிகழ்ச்சி.
தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்நிகழ்ச்சி நடந்திருக்கிறது.
Rumi And Advaita By Dr.Auswaf Ahsan:
“The house without a window is a hell;
To make window is the essence of true religion.
Don’t thrust your axe on every thicket;
Come, use your axe to cut open a window.
– Jalaluddin Rumi”
Perceiving a writer while reading his/her text shows maturity of the reader whereas gazing his/her religion/ethnicity prior to reading the text is blatant bias.












