கடவுளெனும் முதலாளி
கண்டெடுத்த விவசாயி
அமிதாப்
அமிதாபு
பாடல் இங்கே…
என்ன திராட்சை இல்லை இந்த ஹைதராபாத்தில்
ஏன் தொழிலை மாற்ற வேண்டும் பத்திரத்தில்
ஒழுங்காய் பாடுபடு பாலிவுட்டில்
உயரும் உன் மதிப்பு ஸ்விஸ் பாங்கில்

செய்தி இங்கே: பாவனா அணைக்கட்டு அருகே இருபது ஏக்கர் நிலத்தை அமிதாப் பச்சன் (பச்சான்?) வாங்கியிருந்தார். ஐந்தாண்டுகளுக்கு முன்பு மவல் நிலப்பத்திரங்களைப் பதியும்போது, தன்னை நடிகன்/தயாரிப்பாளன்/ஏபிசிஎல் நிறுவனர் என்று குறிப்பிடாமல் டில்லியருகே உள்ள ஜான்பூரில் வசிக்கும் விவசாயி என்று அறிவித்துள்ளார்.
1963 விளைநில சட்டப்படி, குடியானவர்கள் மட்டுமே விளைநிலங்களை வாங்கிப் போடமுடியும்.
நன்றி: படம் உதவி
பிலிம் | hindicinema | தமிழ்ப்பதிவுகள்