Daily Archives: ஏப்ரல் 15, 2004

சத்யராஜ் எனப்படும் பொரிம்பு

நேசமுடன் – மடல் இதழில் சத்யராஜ் தன்னை ப்ராண்ட் செய்வதை அலசியுள்ளார் சிஃபிராயர். சத்யராஜ் நடித்து மனதில் நின்ற படங்கள்:



நூராவது நாள்

காக்கி சட்டை

கடமை கண்ணியம் கட்டுப்பாடு

தம்பிக்கு எந்த ஊரு

24 மணி நேரம்

எனக்குள் ஒருவன்

நான் சிகப்பு மனிதன்

பிள்ளை நிலா

பகல் நிலவு

முதல் மரியாதை

ஸ்ரீ ராகவேந்திரர்

மிஸ்டர் பாரத்

விக்ரம்

கடலோரக் கவிதைகள்

வேதம் புதிது

முதல் வசந்தம்

இரவுப் பூக்கள்

விடிஞ்சாக் கல்யாணம்

பாலைவன ரோஜாக்கள்

மந்திரப் புன்னகை

பூவிழி வாசலிலே

மக்கள் என் பக்கம்

இனி ஒரு சுதந்திரம்

அண்ணா நகர் முதல் தெரு

என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு

ஜீவா

புதிய வானம்

மல்லுவேட்டி மைனர்

நடிகன்

பிரஹ்மா

வால்டர் வெற்றிவேல்

அமைதிப்படை

தாய்மாமன்

மாமன் மகள்

அடிதடி



வெங்கடேஷிடம் ஒரு வேண்டுகோள்: நேசமுடன் இதழை தமிழ் சமாசாரிலோ, சிஃபியிலோ அல்லது உங்கள் வலைப்பதிவிலோ இற்றைப்படுத்த வேண்டும். தேடுதல், சுட்டுதல், கோப்பாக்குதல் எல்லாம் கொஞ்சம் சுளுவாகும்!?!

(படப் பட்டியலுக்கு) நன்றி: தினகரன்

தோன்றிய மட்டும்…

1. ஆறு ரன் எடுப்பது எப்படி?

– ஷேவாகுக்கு ஒரு பந்து

– டிராவிடுக்கு ஒரு ஓவர்

– கங்குலிக்கு இரண்டு ரன் அவுட் பலிகள்

– டெண்டுல்கருக்கு மூன்று நாலு இன்னிங்ஸ்

2. மடல் இதழ் என்றால்?

– சுட்டிகள் கொடுத்து அதன் கீழ் ரெண்டு வரி விரிவுரை மட்டும் கொடுப்பது

– உறவின் ஆதுரத்தோடு நண்பனின் நோக்கில் எழுதப்படும் எதுவும்

– வலைப்பதிவில் இருந்து வித்தியாசமானது; வலையிதழ்களுக்காக எழுதப்படுவது

– ஆர்.எஸ்.எஸ். செய்தியோடை

3. ரஜினியின் அரசியல் அறிக்கையின் முக்கியத்துவம் ஏன்?

– பிகு செய்து கொள்ளும் பெண்தானே ஆணுக்குப் பிடிக்கும்.

– சரித்திர காலத்தில் இருந்து பத்து தலை ராவணனை வெல்லும்

மானுடன் ராமன்தானே நமக்குப் பிடிக்கும்.

– எல்லோரும் பேசுகிறார்கள்… நாமும் பின் தொடர்கிறோம்

– ஜெயலலிதாவுக்குப் பின் தனி மனிதனாக மக்களைக் கவருபவர்

4. தமிழ் இணைய இதழ்கள் என்ன செய்கிறது?

– வலைப்பூக்களுக்கு நல்ல மாற்றாக விளங்குகிறது.

– மடலாடற்குழுக்களுக்களிலும், வலைப்பதிவுகளிலும் வருபனவற்றின் மறுபதிப்பு.

– புதிய சிந்தனைகளுக்கும் ஆக்கங்களுக்கும் சண்டைகளுக்கும் ஊக்கம் தருகிறது.

– விகடன் குமுதம்; மிஞ்சி மிஞ்சிப் போனால் காலச்சுவடு தவிர எதுவும் படிக்க முடிவதில்லை.

5. தமிழில் லீனக்ஸ்…

– வெளிவந்து விட்டது

– என்றாவது யாராவது உபயோகிப்பார்கள்

– பரவலாக பயன்பெற போதுமான அங்காடித்தல் இல்லை

– எழுதியவர்கள் கூட இயக்க முடியாதபடி, நுட்பியல் வல்லுனர்களிடையே ஆங்கிலம் மிகுந்துவிட்டது

தலை நிமிர்ந்த தமிழர்கள் – திருவேங்கிமலை சரவணன்

இளைய தலைமுறைக்கு ஒரு இண்ட்ரோ

1. தமிழ்த் தென்றல் திரு.வி.க

2. கணித மேதை ராமானுஜம்

3. சி.பா. ஆதித்தனார்

4. கல்கி ரா கிருஷ்ணமூர்த்தி

5. பாவேந்தர் பாரதிதாசன்

6. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்

7. மூதறிஞர் ராஜாஜி

8. நாதஸ்வர சக்கரவர்த்தி டி.என்.ராஜரத்தினம் பிள்ளை

9. காயிதே மில்லத்

10. டாக்டர் ராஜா சர். அண்ணாமலை செட்டியார்

11. எம்ஜிஆர் 1 2 3

12. ஜி.டி. நாயுடு 1 2

13. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

14. திருமுருக கிருபானந்த வாரியார்

15. காம்ரேட் ஜீவா

16. கே.பி. சுந்தராம்பாள்

17. காமராஜர் 1 2

18. என்.எஸ். கிருஷ்ணன்

19. அறிஞர் அண்ணா

20. எஸ்.எஸ். வாசன்

21. டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன்

22. உ.வே.சாமிநத ஐயர்

23. கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை

24. புதுமைபித்தன்

25. மறைமலை அடிகள்

26. கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம்

27. ஆர்க்காடு இரட்டையர்கள் – டாக்டர் சர்.ஏ.ராமசாமி _ லட்சுமணசாமி

28. தளபதி மார்ஷல் நேசமணி

முதல் இரண்டு வாரம் யாருக்கு அறிமுகம் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. ஒருவர் கலைஞர் கருணாநிதியாக இருக்கலாம். இன்னொருவர் யாராக இருப்பார்? டாக்டர் அம்மா புரட்சி தலைவி??