இதற்கு முன்பு தமிழோவியத்தில் இரு குறுநாவல் வெளியாகியுள்ளது. அவை:
1. கங்கை இல்லாத காசி
2. சுய சாசனம்
இப்பொழுது ‘குத்திக்கல் தெரு‘:
நாவலின் முதல் பகுதிகளுக்கு உங்கள் விமர்சனம் என்ன?
இதற்கு முன்பு தமிழோவியத்தில் இரு குறுநாவல் வெளியாகியுள்ளது. அவை:
1. கங்கை இல்லாத காசி
2. சுய சாசனம்
இப்பொழுது ‘குத்திக்கல் தெரு‘:
நாவலின் முதல் பகுதிகளுக்கு உங்கள் விமர்சனம் என்ன?
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
இன்னும் முழுவதாகப் படித்து முடிக்கவில்லை..படித்தவரை நன்றாகவே உள்ளது. தடுமாற்றமில்லாமல் படிக்க முடிகிறது.
சில நெருடல்கள் – எனக்கு புரியாததாகக் கூட இருக்கலாம் – மொழி சம்பந்தமானது.
//பொம்மணாட்டிங்கள அழச்சுண்டு வந்திருக்கலாமே? அவாளுக்கும் தைலாவ பார்த்தால்தானே திருப்தியா இருக்கும்//
//சின்ன அக்ரஹாரம்.//
ஆனால் , சில இடங்களில் அக்ரஹார பாஷை நெருடுகிறதோ?
//ஏ மூதி! புருசன் வீட்டில போயி குப்ப கொட்ற வயசாச்சு//
//தைலா! அப்பா வந்துட்டாஹ பாரு//
விறுவிறுப்பான மொழி நடை. அடுத்த பகுதியைப் படித்துவிடுகிறேன், இதற்குப் பிறகு.
ரா கிரிதரன், நன்றி! __/\__