மொரார்ஜி பிரதமராக இருந்தபோது சுஜாதா எழுதிய வெண்பா –
‘மீசா’ மறைந்து ‘எமர்ஜென்ஸி’ விட்டுப்போய்த்
தேசாயின் ஆட்சியில் சந்தோஷம் – பேசாமல்
பாத்திரம் ஒன்றை எடுத்துக்கொண் டெல்லாரும்
………….. குடிக்க வாரும்.
மொரார்ஜி பிரதமராக இருந்தபோது சுஜாதா எழுதிய வெண்பா –
‘மீசா’ மறைந்து ‘எமர்ஜென்ஸி’ விட்டுப்போய்த்
தேசாயின் ஆட்சியில் சந்தோஷம் – பேசாமல்
பாத்திரம் ஒன்றை எடுத்துக்கொண் டெல்லாரும்
………….. குடிக்க வாரும்.
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
மூத்திரம் என்பதை எழுத அவ்வளவு தயக்கமா? ஏன்?
FYKA
http://pitchaipathiram.blogspot.com/2009/02/blog-post_26.html
நன்றி சுரேஷ்
கொத்ஸ், அசலில் எப்படி வந்ததோ, இங்கேயும் அப்படியே!